crossorigin="anonymous">
வெளிநாடு

இந்தியாவுக்கு பெண்கள் தனியாகச் சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டாம்

இந்தியாவின் பல பிரதேசங்களிலும் அண்மைக் காலமாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை வெகுவாக அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகமானது ” அமெரிக்கப் பெண்கள் இந்தியாவுக்கு தனியாகச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள வேண்டாம்” எனத் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 51 − = 49

Back to top button
error: