crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜூன் 2 ஆம் திகதி முதல் ரூ.5,000 வழங்க நடவடிக்கை – அமைச்சர் ஷெஹான் சேமசிங்க

இலங்கை அரசாங்கம் எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி முதல் ரூ. 5000 வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொவிட்-19  கட்டுப்பாடு காரணமாக வருமானம் இழந்தவர்கள், சமுர்த்தி பெறுனர்கள், தற்போது கொடுப்பனவு பெற தகுதியான குடும்பங்களுக்கு இவ்வாறு ரூ. 5000 கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

அரசாங்கம் இதற்காக ரூபா 30 பில்லியனை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 64 + = 65

Back to top button
error: