crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவில் ட்ரோன் கமரா கண்காணிப்பு

இலங்கை விமானப்படையினரும், பொலீசாரும் இணைந்து இன்று (28) முல்லைத்தீவு நகர் பகுதியில் மக்கள் நடமாட்டத்தினை கண்காணிக்க ட்ரோன் கமராவினை பறக்கவிட்டு கண்காணித்துள்ளார்கள்.

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் வெளியில் நடமாட்டத்தினை கண்காணித்து கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலீசார் மற்றும் படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 53 − 46 =

Back to top button
error: