crossorigin="anonymous">
உள்நாடுபொது

மாகாணங்களுக்கு இடையிலான ரெயில் சேவை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம்

மாகாணங்களுக்கு இடையிலான ரெயில் சேவை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, அலுவலக ரெயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.

கண்டி பெலியத்த – மாத்தறை – காலி – மாஹோ – குருநாகல் – இறம்புக்கணை – புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ரெயில்கள் சேவையில் ஈடுபடவிருக்கின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 8 = 15

Back to top button
error: