crossorigin="anonymous">
உள்நாடுபொது

அமெரிக்கத் தூதரகத்தினால் 4700 பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் அன்பளிப்பு

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் 13 மில்லியன் ரூபா பெறுமதியான 4700 பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சில் நேற்று (25) இடம்பெற்ற நிகழ்வில் இலங்கையின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் இவை வழங்கப்பட்டுள்ளன.

பிசிஆர் கருவிகளை இராஜாங்க அமைச்சர்களான திருமதி சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் பேராசிரியர் சன்ன ஜெயசுமன ஆகியோரிடம் பசுபிக் ஒக்மெண்டேஷன் அணியின் பணிப்பாளர் பிரட் லீடர் மற்றும் சிவில் இராணுவ துணை பிரிவின் பணிப்பாளர் டோனி ஷூ ஆகியோர் இதனை வழங்கினார்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 1 =

Back to top button
error: