crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஓய்வு பெறும் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கையின் பதவி வகித்து ஓய்வு பெறும் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்

47வது ஓய்வு பெறும் சட்ட மா அதிபர் திரு. தப்புல டி லிவேராவின் சேவையை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், அவரது ஓய்வு வாழ்க்கைக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பதில் சொலிஸிடர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்னம் புதிய சட்ட மா அதிபராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 51 − 50 =

Back to top button
error: