crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஊடகவியலாளர் பாதுகாப்பு தொடர்பான இணையவழி பயிற்சிப்பட்டறை

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஊடகவியலாளர் பாதுகாப்பு தொடர்பான இணையவழி பயிற்சிப்பட்டறை தொடரினை ஏற்பாடு செய்துள்ளது.

இம்மாதம் ஆகஸ்ட் 23, 24,25 ஆம் திகதிகளில் ஊடகவியலாளர் பாதுகாப்பு தொடர்பான இணையவழி பயிற்சிப்பட்டறை மாலை 7 மணி தொடக்கம் 8 மணி வரை Zoom இனூடாக தமிழ் மொழியில் நடைபெறும்.

இணையவழி பயிற்சிப்பட்டறையில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பங்குபற்றுனர்களே இணைத்துக் கொள்ளப்படவுள்ளதால் ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னதாக உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

பயிற்சிப்பட்டறையில் தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இலக்கத்தை தொடர்பு கொள்ளவும் – 070- 330 0707 அல்லது பதிவுகளிற்கு இங்கே கிளிக் செய்யவும். https://cutt.ly/tQJzwyV

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 90 − 83 =

Back to top button
error: