crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பில் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” திட்டம்

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் தொனிப்பொருளுக்கமைய மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 22 பயனாளிகளுக்கான காசோலையினை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (05) செங்கலடியில் இடம்பெற்றது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கிவைத்துள்ளார்.

ஒரு பயனாளிக்கு ஒரு இலட்சம் ரூபாய் காசோலை அடிப்படையில் 2200,000 ரூபாய் பொறுமதியான காசோலைகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 4

Back to top button
error: