crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் கொரொனா தடுப்பூசி

காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் இன்று (05) காலை 9 மணிக்கு கொரொனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதலாவது தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

இரண்டாவது தடுப்பூசி பெறவிருப்பவர்களுக்கு இது தொடர்பில் பின்னர் திகதி அறிவிக்கப்படும். முதலாம் தடுப்பூசியை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் தொற்றா நோய் உள்ளவர்கள் மற்றும் அலர்ஜிக் உள்ளவர்களும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும் என காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 2

Back to top button
error: