crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையில் நேரடி விமான சேவை ஆரம்பம்

இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையில் ஆறு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் நேரடி விமானசேவை ஆரம்பமாகியுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமா சேவைக்கு உட்பட்ட விமானம் ஒன்று நேற்று (01) காலை மொஸ்கோவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் 51 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். அடுத்த வாரத்திலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 10.20ற்கு மொஸ்கோ நோக்கிச் செல்லவிருக்கும் இந்த ஸ்ரீலங்கன் விமானம் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 06.10க்கு மீண்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 6 =

Back to top button
error: