crossorigin="anonymous">
உள்நாடுபொது

கண்டி – யடியாவெலயில் மாடி கட்டடம் தாழிறங்கம், போக்குவரத்து ஸ்தம்பிதம்

கண்டி – குருநாகல் வீதி கட்டுகஸ்தோட்டை முச்சந்திக்கு 02 கிலோ மீற்றர் தொலைவில் யடியாவெல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று நேற்று (12) மாலை தாழிறங்கியுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இச் சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் கனரக வாகன போக்குவரத்தில் இருந்து விலகியிருக்குமாறு பொதுமக்கள் மற்றும் சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 78 − 75 =

Back to top button
error: