crossorigin="anonymous">
உள்நாடுபொது

நாளை நள்ளிரவு தொடக்கம் 31 நள்ளிரவு வரை விமான நிலையங்களில் உட்பிரவேசிக்க தடை

இலங்கைக்கு நாளை 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் 31ஆம் திகதி நள்ளிரவு வரை கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களில் உட்பிரவேசிக்கும் முனையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

இந்தக் காலப்பகுதியில் எந்தவொரு சுற்றுலாப் பயணிக்கும் நாட்டுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரஜீவ் சூரியாராய்ச்சி தெரிவித்தார்

நாட்டிலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு திட்டமிடப்பட்டவாறு சேவைகள் வழங்கப்படும் என சிவில் விமான சேவை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் சரக்கு விமான சேவைகள் முறையாக இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + = 13

Back to top button
error: