crossorigin="anonymous">
உள்நாடுபொது

நாளொன்றில் கொரோனா தொற்று எண்ணிக்கை முதல் முறையாக 3000 கடந்தத்தது

இலங்கையில் இன்றைய (19) தினம் முதல் முறையாக நாளொன்றில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3000 ஐக் கடந்துள்ளது.

இன்று மாலை வரை 3,591 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை இதுவாகும். மரண எண்ணிக்கையும் இன்றைய தினம் அதிகரித்துளள்து

இலங்கையில் இன்றைய தினம் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார்.

இதற்கமைவாக இலங்கையில் இதுவரையில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1051 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 27 − 22 =

Back to top button
error: