crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஐக்கிய மக்கள் சக்தி சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி, சிவில் சமூக அமைப்புகள், ஐக்கிய இளைஞர் சக்தி, மற்றும் ஐக்கிய மகளிர் சக்தி என்பன ஒன்றினைந்து “ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் – மனித சுதந்திரத்தைப் பாதுகாத்திடு” எனும் கருப்பொருளில் சுதந்திர சதுக்கத்தில் இன்று (09) அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கு தலைமை தாங்கியிருந்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 55 − = 47

Back to top button
error: