crossorigin="anonymous">
உள்நாடுபொது

2021 ஆண்டு கல்விப் பொது தராதர உயர் தர பரீட்சை

2021 ஆண்டுக்கான தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையை அக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேபோன்று 2021 ஆண்டு கல்விப் பொது தராதர உயர் தர பரீட்சை அக்டோபர் மாதம் 4ஆம் முதல் அக்டோபர் 31 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இருப்பினும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நடத்தப்படும் திகதி குறித்து இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 11 + = 15

Back to top button
error: