crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்திற்கு முன்னால் போராட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக இன்று (08) பாராளுமன்றத்திற்கு முன்னால் போராட்டம் நடத்தப்பட்டது.

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கி மக்கள் சக்தியின் ஏனைய உறுப்பினர்களின் பங்கேற்புடன்  இடம் பெற்றது.

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு எதிராக அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்களைத் தொடங்கியுள்ளதாகவும், அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி போராடும் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் கூறினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 1

Back to top button
error: