crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜப்பானில் வாழும் இலங்கை புலம்பெயர்ந்தோர் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

ஜப்பானில் வாழும் இலங்கையின் புலம்பெயர்ந்தோர் சமூகம் 5 கோடி ரூபாய்கள் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை நாட்டுக்கு அன்பளித்துள்ளனர்.

கோவிட் நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான இந்த தீவிர சிகிச்சை உபகரணங்கள் நாட்டில் உள்ள 14 பொது மருத்துவமனைகளுக்கு நன்கொடைகளாக அளிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ உபகரணங்கள் நாட்டுக்கு வந்து சேருவதற்காண ஏற்பாடுகளை ஜப்பானிற்கான இலங்கை தூதரக பணிக் குழாம் மேற்கொண்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 2

Back to top button
error: