crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையின் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

இலங்கையின் யாழ்ப்பாணம், மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பது இனங்காணப்பட்ட நிலையில் இன்று (06) காலை 6 மணி முதல் மூன்று கிராம சேவகர் பிரிவுகளும், ஒரு பகுதியும் முடக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தனை வடமேல் கிராம சேவகர் பிரிவு

மாத்தறை – மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகள்

களுத்துறை – தொடங்கொட பொலிஸ் பிரிவில் பூஹபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபடவத்த பகுதி இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 36 − 28 =

Back to top button
error: