crossorigin="anonymous">
உள்நாடுபொது

மாகாணங்களுக்கு இடையில் புகையிரத சேவை இல்லை

இலங்கை முழுவதும் மாகாணங்களுக்கு இடையில் புகையிரத போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க கொவிட் 9 வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரத போக்குவரத்து சேவை கடந்த வாரத்தை போன்றே இவ்வாரமும் இடம்பெறும் என்றும் புகையிரத திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதறனகமைய வரையறுக்கப்பட்ட புகையிரத போக்குவரத்து சேவை மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 19 − 14 =

Back to top button
error: