crossorigin="anonymous">
உள்நாடுபொது

கடவுச்சீட்டு பெற இணையம் ஊடாக நாள், நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்

இலங்கையில் கொவிட்19 தொற்று நிலைமைக்கு மத்தியில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்காக வருவோர் இணைதளத்தின் ஊடாக அதற்கான நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கை

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 5 =

Back to top button
error: