crossorigin="anonymous">
ஆக்கங்கள்

”சொற்கோ. வி.என்.மதிஅழகன்” தமிழ் ஒலிபரப்பில் சொற்காலப்பதிவு நுால் வெளியீடு

(அஷ்ரப் ஏ சமத்)

.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணம், மற்றும் இலங்கை ரூபவாஹினி
கூட்டுத்தாபணம் ஆகியவற்றில் தமிழ்ப்பிரிவு பணிப்பாளராகவும் ஒலி, ஒளி
செய்தி வாசிப்பாளர், தயாரிப்பாளர் ஆகக் கடமையாற்றி ஓய்வுபெற்ற
வி.என்.மதி அழகனின் ”சொற்கோ. வி.என்.மதிஅழகன்” தமிழ் ஒலிபரப்பில்
சொற்காலப் பதிவு எனும் நுால் வெளியீட்டு விழா நேற்று புதன்கிழமை (06)
கொழும்பு தமிழ் சங்கத்தில் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின்
ஏற்பாட்டில் நடைபெற்றது.

நுாலின் முதற்பிரதியை நுாலசிரியரிமிருந்து இலக்கியப் புரவலா் ஹாசீம் உமர்
பெற்றுக் கொண்டார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் கடமையாற்றுகின்ற சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊடகவியலாளர்கள் இணைந்து ”சொல்லாயன் எனும் பட்டத்தினை
வி.என். மதியலகனுக்கு வழங்கி கௌரவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + = 5

Back to top button
error: