crossorigin="anonymous">
பிராந்தியம்

யாழ் இந்திய துணைத் தூதரக ஏற்பாட்டில் ‘குழல் இசை நாத வந்தனம்’

இலங்கைக்கான யாழ் இந்திய துணைத் தூதரக ஏற்பாட்டில் இந்தியாவின் புகழ் பெற்ற புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஜே .ஏ ஜெயந்த் மற்றும் வயலின் இசைக்கலைஞர் அனந்தகிருஷ்ணன் ஆகியோருடன் உள்ளூர் இசைக்கலைஞர்கள் இணைந்து வழங்கும் “குழல் இசை நாத வந்தனம்” யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

யாழ் இந்திய துணைத் தூதரக ஏற்பாட்டில் இலவசமாக நடைபெறவுள்ள குழல் இசை நாத வந்தனம் இம்மாதம் எதிர்வரும் 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 81 + = 88

Back to top button
error: