crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு, கடந்த 25 நாட்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்றைய தினம் (18) நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு அழைத்து வரப்பட்டார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 39 − 31 =

Back to top button
error: