crossorigin="anonymous">
ஆக்கங்கள்

சனீரா ரவூப் எழுதிய “நினைவுகளின் நிஜங்கள்” கவிதை நூல் வெளியீடு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபான Kothmale FM, Kandurata FM வானொலிகளில் ஒலிபரப்பான கவிதை நிகழ்ச்சிகளுக்கு கவிதைகளை அனுப்பி பல நேயர்களின் பாராட்டுக்களைப் பெற்ற சனீரா ரவூப் எழுதிய கன்னிக் கவிதை நூலான “நினைவுகளின் நிஜங்கள்” நூல் வெளியீட்டு விழா கடந்த 2023.03.04 சனிக்கிழமை (04) கம்பளை சாஹிரா கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் நடைபெற்றது.

நூலாசிரியர் சனீரா ரவூப் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக பஸ்லான் பவுண்டேஷன் அமைப்பின் தலைவரும், பிரபல சமூக சேவகருமான பஸ்லான் பாரூக் அவர்களும், கெளரவ அதிதியாக இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் கலாபூஷனம் திருமதி நயீமா சித்திக்

விஷேட அதிதிகளாக கம்பளை சாஹிரா கல்லூரியி ன் உதவி அதிபர் ரி .எம் மூவி,
அசீம் அக்பர் அமைப்பின் தலைவர் அசீம் அக்பர் ,AZDA அமைப்பின் செயலாளர் திரு பசான் மொஹமட், ITSF நிறுவனத்தின் பணிப்பாளர் பைஸல் ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்கள் , நலன் விரும்பிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 32 − = 28

Back to top button
error: