crossorigin="anonymous">
வெளிநாடு

பயணிகள் புகையிரதமும் சரக்கு புகையிரதமும் மோதி விபத்து

கிரீஸ் நாட்டின் தெஸ்ஸலே மாகாணத்தில் பயணிகள் புகையிரதமும் சரக்கு புகையிரதமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலியாகி, 80 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

விபத்தில் தப்பிய ஒருவர் கூறுகையில், “கிரீஸ் தலைநகர் ஏதென்ஸிலிருந்து நெசலோனிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் புகையிரதம் வந்து கொண்டிருந்தது. எதிர் மார்க்கத்தில் நெசலோனியில் இருந்து லாரிசா நகர் நோக்கி சரக்கு புகையிரதம் ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக நள்ளிரவு நேரத்தில் இந்த புகையிரதம் நேருக்கு நேர் மோதியது.” என்றார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 2 =

Back to top button
error: