crossorigin="anonymous">
உள்நாடுபொது

அமெரிக்க குடியுரிமைக்கு கோட்டாபய மீண்டும் விண்ணப்பம்

இலங்கை பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ, 1971ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் இணைந்து பின்னர் 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திலிருந்து விலகி அதனைத் தொடர்ந்து, 1998ம் ஆண்டு காலப் பகுதியில் அமெரிக்காவிற்கு சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, அங்கு குடியுரிமையை பெற்றுக்கொண்டார்.

2022 ஜுலைம் 9 கொழும்பில் இலட்சக்கணக்கான மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேறுமாறு போராட்டங்களை நடத்தியிருந்ததுடன் ஜுன் மாதம் 13ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்த்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 5 =

Back to top button
error: