crossorigin="anonymous">
உள்நாடுபொது

2023 ஜனவரி முதல் நாளந்தம் 2 மணித்தியாலம் 20 நிமிட மின் துண்டிப்பு

இன்றும் நாளையும் மின்சாரத் துண்டிப்பு இடம்பெறாது

இலங்கை முழுவதும் இன்றும் (31), நாளையும் (01) மின்சாரத் துண்டிப்பு இடம் பெறாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

2023 ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் நாளந்தம் இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் என்ற காலப்பகுதிக்கு மின்சாரத் துண்டிப்பை மேற்கொள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரமளித்துள்ளது.

இதற்கமைய பகல் நேரத்தில் ஒரு மணித்தியாலமும், இரவு நேரத்தில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் என்ற அடிப்படையில் மின்சாரத் துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 6

Back to top button
error: