crossorigin="anonymous">
பொது

டயனாவிற்கு எதிரான வௌிநாட்டு பயணத்தடை மீண்டும் நீடிப்பு

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிரான வௌிநாட்டு பயணத் தடைஇன்று (17) மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீது, போலி அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்து வௌிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 41 − = 31

Back to top button
error: