crossorigin="anonymous">
பொது

முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக எரிபொருள்

மேலதிக எரிபொருள் வழங்குவதற்காக இதுவரையில் 9 ஆயிரத்திற்குமேற்பட்ட முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக எரிபொருளை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டத் திட்டத்தில் .பதிவு நடவடிக்கை இன்றுடன்நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இதற்கான சந்தர்ப்பத்தை மேலும் வழங்குவதற்காக பதிவு கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்யும் ஆரம்ப பரீட்சார்த்த நடவடிக்கை மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 13 + = 23

Back to top button
error: