crossorigin="anonymous">
பிராந்தியம்

“தவறான தகவல்களுக்கு எதிராவோம்” பயிற்சிக் கருத்தரங்கு

ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தோருக்கான

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) ஏற்பாட்டில், CFLI மற்றும் MYTHOS LABS இன் அனுசரணையில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தோருக்கான “தவறான தகவல்களுக்கு எதிராவோம்” எனும் தலைப்பிலான பயிற்சிக் கருத்தரங்கு இன்று 29 ஆம் திகதி வியாழக்கிழமை கண்டியில் நடைபெறுகிறது

இப்பயிற்சிக் கருத்தரங்கில் கண்டி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வதிவிடம்கொண்டு பணியாற்றும் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தோர் கலந்துகொள்ளவுள்ளதுடன் அவர்களுக்கான அழைப்பிதழ் உரிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன

பயிற்சிக் கருத்தரங்கிற்கு அழைப்பிதழ் கிடைக்கப்பெற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தோர் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வேண்டுகோள் விடுக்கின்றது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 3

Back to top button
error: