crossorigin="anonymous">
பொது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு

உயர் தர பரீட்சை திகதி அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கான திகதி இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் 2022 டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகி , 2023 ஜனவரி 02 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 83 − 79 =

Back to top button
error: