crossorigin="anonymous">
பொது

மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நந்தலால் வீரசிங்க நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்கள் 2022 ஜூலை 04 ஆம் திகதி முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 06 வருடங்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நேற்று (30) கொழும்பு, கோட்டை இலங்கை ஜனாதிபதி மாளிகையில் வைத்து இதற்கான நியமனக் கடிதம் நந்தலால் வீரசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 5 =

Back to top button
error: