crossorigin="anonymous">
பொது

கொன்சியூலர் விவகாரப் பிரிவு திங்கள், புதன், வெள்ளி மாத்திரம்

இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு, 2022 ஜூன் 30 இன்று முதல் 2022 ஜூலை 10 வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும்.

யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்பதுடன், அந்த அலுவலகங்களும் இந்த நாட்களிலேயே சேவைகளை வழங்கும்.

அவசர விசாரணைகளுக்காக பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளினூடாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

கொன்சியூலர் விவகாரப் பிரிவு – கொழும்பு – consular@mfa.gov.lk
பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் – யாழ்ப்பாணம் – jaffna.consular@mfa.gov.lk

பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் – மாத்தறை – matara.consular@mfa.gov.lk
பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் – கண்டி – kandy.consular@mfa.gov.lk

பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் – திருகோணமலை – trincomalee.consular@mfa.gov.lk
பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் – குருநாகல் – kurunegala.consular@mfa.gov.lk

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 2 =

Back to top button
error: