crossorigin="anonymous">
பொது

காலாவதியான டின் மீன்கள் சந்தையில் விற்பனைக்கு

காலாவதியாக இருக்கும் டின் மீன்களின் உற்பத்தித் திகதி மற்றும் விலை என்பவற்றை மாற்றி சந்தைக்கு வினியோகிக்கும் தொழிற்சாலை ஒன்றில் காணப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிக்கத்தக்க டின் மீன்கள் நேற்று (20) கைப்பற்றப்பட்டதாக குருநாகல் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பன்னல மூக்கலான பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது விசாரணைகளில் இருந்து மோசடி கணடறியப்பட்டுள்ளது

மக்கள் டின் மீன்கள் கொள்வனவு செய்யும்போது டின் மீன்களின் உற்பத்தித் திகதி மற்றும் விலை என்பவற்றினை ஆராய்ந்ந்து கொள்வனவு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 + = 31

Back to top button
error: