crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வரும் நபர்கள்

அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள்

கொழும்பு கொள்ளுபிட்டிய அலரி மாளிகை முன் மற்றும் காலிமுகத்திடலில் கடந்த 09 ஆம் திகதி அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வரும் நபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் அக்குறித்த தகவல்களை வழங்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டுள்ள விசாரணைகளுக்கமைய குறித்த நபர்களை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்

தகவல்களை கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு வழங்க முடியும்

01.  071-8594901
02.  071-8594915
03.  071-8592087
04.  071-8594942
05.  071-2320145
06.  011-2422176

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 + = 57

Back to top button
error: