crossorigin="anonymous">
உள்நாடுபொது

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு எரிபொருள் விநியோகம் இல்லை

இலங்கை பெட்ரோலிய மொத்த களஞ்சியசாலை கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று (15) எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என கூட்டுத்தாபனத்தின் தலைவர், மேஜர் ஜெனரல் ஆர்.எம்.டபிள்யு சொய்சா தெரிவித்துள்ளார்

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு அனைத்து ஊழியர்களுக்கும் இன்று (15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர், மேஜர் ஜெனரல் ஆர்.எம்.டபிள்யு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பல பகுதிகளில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் காத்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 1 =

Back to top button
error: