crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

ரணில் பிரதமராக பதவியேற்பு மட்டக்களப்பில் பட்டாசு கொழுத்திய ஆதரவாளர்கள்

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னால் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றதனை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்றைய தினம் (13) பட்டாசு கொளுத்தி கொண்டாடப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமையாளர் வீ.கே.லிங்கராசா, கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்து பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் பட்டாசும் கொழுத்தி தங்களது ஆரவாரத்தினை கட்சியின் உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 5 = 2

Back to top button
error: