crossorigin="anonymous">
உள்நாடுபொது

ரணில் விக்ரமசிங்க பிரதமராக கடமைகளை பொறுப்பேற்பு

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க இன்று (13) முற்பகல் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமர் அலுவலகத்தில் முதலாவது ஆவணத்தில் கையெழுத்திட்ட அவர் இவ்வாறு தனது கடமைகளை பொறுப்பெற்றுக் கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (12) பிற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 33 = 40

Back to top button
error: