crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

பலாங்கொடை மினாரா வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர் அனுமதி

(நதீர் சரீப்தீன்)

இரத்தினபுரி – பலாங்கொடை அல் மினாரா வித்தியாலயத்தில்  முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று (05) நடைபெற்றது

முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்பு நிகழ்வு பலாங்கொடை கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது

வரவேற்பு நிகழ்வின்போது அதிபர் எம்.இஸட்.எம்.முக்தார் உரையாற்றுவதனையும். மாணவர்கள் வரவேற்கப்படுவதனையுமே படங்களில் காணலாம்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 15 = 16

Back to top button
error: