crossorigin="anonymous">
உள்நாடுபொது

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைபோன்று

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் நேற்று முதல் (04) வழமைபோன்று இடம்பெறுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் செயலிழப் காரணமாக அத்தியாவசிய சேவை மற்றும் ஏனைய சேவைகளுக்காக விஜயம் செய்வதை தவிர்த்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் திடீர் செயலிழப்பு சரி செய்யப்பட்டு வழமையான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 53 − = 45

Back to top button
error: