crossorigin="anonymous">
வெளிநாடு

இந்தியாவில் பல மாநிலங்களிலும் புனித நோன்புப் பெருநாள் தொழுகை

இந்தியாவில் பல மாநிலங்களிலுமுள்ள பல மாவட்டங்களிலும்
புனித நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கம் இன்று (03) காலை நடைபெற்றது அதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது

இஸ்லாம் மார்க்கத்தின் ஐம்பெருங் கடமைகளில் நான்காவது கடமையான நோன்பை, ரமழான் மாதம் முழுவதும் நோற்ற பின்னர் ஈதுல் பித்ர் பெருநாள் எனும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

இந்தியாவில் தவ்ஹீத் ஜமாத்தின் திருச்சி மாவட்டம் சார்பாக பெருநாள் தொழுகை திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பி ஒத்தக்கடை ஈத்கா மைதானம், எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள எல்.கே.எஸ் மஹால் என பல்வேறு இடங்களில் இன்று ரமலான் தொழுகை நடைபெற்றது.

இந்தியா வாழ் வாழ் இஸ்லாமியர்களான முஸ்லீம் பிரஜைகள் இன்றைய தினம் செவ்வாய் கிழமை புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 93 − 84 =

Back to top button
error: