crossorigin="anonymous">
உள்நாடுபொது

அஜித் நிவாட் கப்ரால் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

முன்னாள் இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை, எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அந்த தினத்தில் முன்னாள் இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலை நீதிமன்றத்தில் ஆஜார் ஆகுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 12 − 5 =

Back to top button
error: