crossorigin="anonymous">
உள்நாடுவணிகம்

கொழும்பு பங்குச் சந்தை எதிர்வரும் 22 வரை தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கையில் தற்போது நிலவும் நிலைமை காரணமாக கொழும்பு பங்குச் சந்தையை இம்மாதம் 18 ஆம் திகதி முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை 5 வேலை நாட்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 48 = 50

Back to top button
error: