இலங்கையில் தற்போது நிலவும் நிலைமை காரணமாக கொழும்பு பங்குச் சந்தையை இம்மாதம் 18 ஆம் திகதி முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை 5 வேலை நாட்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
Related Articles
டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமணம்
செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 27th, 2024. 11:13