crossorigin="anonymous">
பிராந்தியம்

முல்லைத்தீவு நீதிமன்ற வழக்குகள் பிற்போடப்பபட்டுள்ளது

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்றைய தினத்திற்கு அழைக்கப்படவிருந்த வழக்குகள் பிற்போடப்பட்டு தவணையிடப்பட்டுள்ளது

நாட்டில் தற்போது நிலவும் கொவிட்19 அசாதாரண சூழ்நிலை காரணமாக நீதிச் சேவை ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்றைய தினம் (17) அழைக்கப்பட வேண்டிய வழக்குகள் அனைத்தும் குறிப்பிட்ட அட்டவணையின் பிரகாரம் தவணையிடப்படுகிறது என மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 − = 48

Back to top button
error: