crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

பயணக்கட்டுப்பாடு காரணமாக மிருகங்கள் உணவு இன்றி பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டு காரணமாக மக்கள் மாத்திரம் இன்றி மிருகங்களும் உணவு இன்றி பாதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு காரணமாக மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதோடு, மக்களின் நடமாட்டம் இன்றி மன்னார் நகரம் காணப்படுகின்றது.

இதனால் மாவட்டத்தில் உள்ள மிருகங்கள், நாய்கள் உணவு இன்றி உள்ளதுடன் இந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல்ல வீரசிங்க அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக மன்னார் மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் இணைந்து உணவு இன்றி தவிர்த்து வருகின்ற நாய்களுக்கு உணவு சமைத்து வழங்கி முன்னுதாரனமாக செயல்பட்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 − 29 =

Back to top button
error: