crossorigin="anonymous">
உள்நாடுபொது

X-Press Pearl கப்பலுக்கு பொறுப்பான மூவரும் இலங்கையை விட்டுச் செல்ல தடை

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் தீப்பிடித்த X-Press Pearl கப்பலுக்கு பொறுப்பான மூவரும் இலங்கையை விட்டுச் செல்ல தடைவிதித்து தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கப்பலின் மாலுமி, அதன் பிரதான பொறியாளர், உதவி பொறியாளர் ஆகிய மூவருக்குமே இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 77 − 72 =

Back to top button
error: