crossorigin="anonymous">
உள்நாடுபொது

5 ஆயரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் இன்று

இலங்கையில் பயணக்கட்டுப்பாடு காரணமாக வருமானத்தை இழந்த மக்களுக்கு 5 ஆயரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் இன்று (02) ஆரம்பிக்கப்பட்டுள்ளது

5 ஆயரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்துக்காக 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி; கொடுப்பனவு பெறுவதற்குத் தகுதி பெற்றிருக்கும் குடும்பங்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் இந்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவைப் பெறவுள்ளனர்.

சுமார் 65 ஆயிரம் குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவைப் பெறவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 − 36 =

Back to top button
error: