crossorigin="anonymous">
உள்நாடுபொது

மாகாண பொதுப் போக்குவரத்து சேவை தொடர்பான இறுதித் தீர்மானம் புதன்கிழமை

இலங்கையில் அனைத்து மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் புதன் கிழமை எடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கொரோனா ஒழிப்பு தொடர்பான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் ஆலோசனையும்  பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இலங்கையில் அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்களை மீறி, பஸ் வண்டிகள் செயற்படுமாயின், அவற்றிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 33 − 30 =

Back to top button
error: