crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஸ்ரீ லங்கன் விமான சேவை கோப் குழு முன்னிலையில் விசாரணை

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் தற்போதைய நிலைமைகள் குறித்து விசாரிப்பதற்கு நாளை (06) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) முன்னிலையில் அழைத்திருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க இன்று (05) தெரிவித்தார்.

அதற்கு மேலதிகமாக எதிர்வரும் ஜூலை 07 ஆம் திகதி இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் ஜூலை 08 ஆம் திகதி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை என்பன கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன.

கோப் குழு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில்  கூடவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 − 8 =

Back to top button
error: