crossorigin="anonymous">
விளையாட்டு

உத்தியோகத்தர்களுக்கிடையிலான சிநேகபூர்வ பூப்பந்தாட்ட போட்டி

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கிடையிலான சிநேகபூர்வ பூப்பந்தாட்ட போட்டி நேற்று (16) இடம்பெற்றது.

போட்டித்தொடரானது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களிற்கிடையில் நட்புறவை வளர்க்கும் முகமாக இடம்பெற்றது.

கிளிநொச்சி வட மாகாண உள்ளக விளையாட்டரங்கில் சிறப்பாக ஆரம்பித்த
இவ் நட்புறவு போட்டித்தொடரில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரு அணிகளும் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு முறையிலான பூப்பந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றியிருந்தன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 − = 9

Back to top button
error: